கோவையில் இன்று (நவம்பர் 02) 243 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிற்குச் சிகிச்சைப் பெற்றுவந்த 652 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கோவையில் இன்று 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - kovai corona update
கோவை: இன்று 243 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது.

kovai latest corona update
இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 481 பேருக்கு கரோனா தொற்று!