கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு கரிய காளியம்மன் கோயில் முன்பு பெரிய அளவிலான குழி தோண்டப்பட்டிருந்ததால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த் துறையினர், காவல் துறையினர், குழியைத் தோண்டிய கோயில் அறங்காவலரான செந்தில் என்பவரிடம் குழியை உடனடியாக மூடக்கோரி தெரிவித்தனர்.