கோயம்புத்தூர்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு இன்றுமுதல் (ஆகஸ்ட் 3) 6ஆம் தேதி வரை ட்ரோன் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியரசுத் தலைவர் நீலகிரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று கோயம்புத்தூர் சூலூர் விமான நிலையத்திற்கு வருகைதரவுள்ளார்.