கோயம்புத்தூர் மாநகர திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா (எ) கிருஷ்ணன் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி திமுகவினர் சரவணம்பட்டி பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பையா (எ) கிருஷ்ணன் கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் நிர்வாகிகளுக்கு எவ்வித பதவிகளையும் வழங்காமலும் கட்சி பணிகளை செய்யவிடாமல் தடுத்து புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.