தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. கரோனா தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைத் தாண்டுகிறது.
கோவையில் இன்று 112 பேருக்கு கரோனா பாதிப்பு! - கொரோனா அப்டேட்
கோவை: இன்று மட்டும் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 805ஆக அதிகரித்துள்ளது.

ivai
அந்த வகையில், கோவை மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 805ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்றிலிருந்து பூரண குணமடைந்து 4 ஆயிரத்து 144 பேர் வீடு திரும்பியுள்ளனர்.