சென்னை :முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சென்னையிலுள்ள தென் கொரிய நாட்டுத் தூதரகத்தின் துணைத் தூதர் யங் சீப் க்வோன் (young-Seup Kwon) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
முதலமைச்சரை சந்தித்த தென் கொரிய துணைத் தூதர்
சென்னையில் அமைந்துள்ள தென் கொரிய நாட்டுத் தூதரகத்தின் துணைத் தூதர் யங் சீப் க்வோன் (young-Seup Kwon), மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
முதலமைச்சரை சந்தித்த தென் கொரிய துணைத் தூதர்
சென்னை தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தலைமைச் செயலர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள், தூதரக அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.