1.கொடநாடு கொலை வழக்கில் என்னையும் சேர்க்க திமுக அரசு சதி - இபிஎஸ்
2.இன்றும் நாளையும் அதிமுக சட்டப்பேரவையைப் புறக்கணிக்கும் - ஓபிஎஸ்
3.கரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 440 பேர் பலி
இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 440 பேர் உயிரிழந்துள்ளனர்.
4.293ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டேன் - நித்தியானந்தா அறிவிப்பு
5.சமூகநீதியை இந்தியா முழுவதும் நிறைவேற்றியது மோடிதான் - எல். முருகன் பெருமிதம்