தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையராக சத்திய பிரதா சாகு பதவி வகித்து வந்தார். கரோனா பரவலுக்கு மத்தியில் இவரது தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ. பழனிக்குமார் பதவியேற்பு! - sathya pratha saahu
தமிழ்நாடு மாநிலத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் வெ. பழனிக்குமார் இன்று பதவியேற்றார்.
![தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ. பழனிக்குமார் பதவியேற்பு! மாநில தேர்தல் ஆணையராக வெ. பழனிக்குமார் பதவியேற்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11967186-thumbnail-3x2-tn.jpg)
மாநில தேர்தல் ஆணையராக வெ. பழனிக்குமார் பதவியேற்பு
இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணியாளர் வெ. பழனிக்குமார் நியமிக்கப்பட்டு இன்று பதவியேற்றார். இவர், இப்பதவியில் இன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்ற உள்ளார்.
இதையும் படிங்க:சமூக வலைதளங்களுக்கு கிடுக்கிப்பிடி...கருத்து சுதந்திரத்திற்கு தடையா?