வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் - சென்னை
சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

meteorological-report-rain-update
கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.