இதுகுறித்து, அவர் தனது ட்விட்டரில்,
"நமது அரசு முன்னின்று மக்களைக் காக்கும்..
நாங்கள் இருக்கிறோம்
போர்க்களத்தில் ...
மருத்துவப் பணியாளர்களாக
காவல்துறை வீரர்களாக
உங்களுக்காக
போராடுகிறோம்!
ஒத்துழைப்பு மட்டும் தந்து
நம்பிக்கையோடு
காத்திருங்கள்....
கொரோனாவை வீழ்த்துவோம். அஞ்சாத அயல்நாடுகளும்