நூறாண்டு கனவுத் திட்டம்
- கடந்த நான்காண்டுகளில் 50 ஆண்டுகால காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு,
- உழவர்களின் துயர் துடைக்க பயிர்க்கடன் தள்ளுபடி,
- காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு ஆறுகள் இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது,
மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு
- காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது,
- நீர்நிலைகளைப் பாதுகாக்க குடிமராமத்துத் திட்டம்,
- நிர்வாக வசதிக்காக ஆறு புதிய மாவட்டங்களை உருவாக்கியது,
- 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்,
- அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் பயில 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு,
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது
- 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மூன்று லட்சத்து 500 கோடி ரூபாய் - வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் மூலம் எட்டாயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தது,
- கரோனா பெருந்தொற்று காலத்திலும் சிறப்பான செயல்பாடுகளினால் 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 88 ஆயிரத்து 727 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தது,
பொங்கல் பரிசுத் திட்டம்
- பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கம்,
- உழவர்களின் நலனுக்காக காவிரி, அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க 'நடந்தாய் வாழி காவிரி திட்டம்',
- சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா,
- மகளிர் பாதுகாப்பிற்காக 'காவலன் செயலி',
- அம்மா மினி கிளினிக்,
- 7 புதிய சட்டக் கல்லூரிகள்,
- தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 வெளியிட்டது,
- இணைய வழி வகுப்புகளில் கல்வி கற்க கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா 2GB தரவு அட்டைகள்
என எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து செயல்படுத்திவருகிறது.
தமிழ்நாடு அரசு பெற்ற விருதுகள்