சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 2 பேரணி நடத்திய மக்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள் குறித்து நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை.
இரண்டு முக்கிய அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு - இரண்டு முக்கிய அறிக்கை என்னென்ன
இரண்டு முக்கிய அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
![இரண்டு முக்கிய அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16232139-thumbnail-3x2-a.jpg)
தமிழ்நாடு அமைச்சரவை முடிவு
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ஆறுமுகசாமி அறிக்கையும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைப்பதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை முடிவு
இதையும் படிங்க: பிடிவாரண்டில் உள்ள மீரா மிதுன் தலைமறைவாகினார்... சென்னை போலீசார் நீதிமன்றத்தில் பதில்