முதுபெரும் அரசியல் தலைவரான திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு சுப. வீரபாண்டியன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “1949ஆம் ஆண்டில் மேடையேறிய கடைசி அத்தியாயம் இன்று மறைந்தது. கட்சிக் கொள்கை மாறாமல் இறுதிவரை மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு துணையாக இருந்தவர்.