சென்னை:கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் தவக்காலத்தைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறும், அதன் பின்னர், இயேசுவை சிலுவையில் அறையும் நிகழ்வாகவும், சிலுவைப்பாடுகளின்போது அவர் முன்மொழிந்த வார்த்தைகள் குறித்து தியானிக்கவும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளியை முன்னிட்டு இன்று காலை சிறப்புப் பிரார்த்தனையும், சிலுவைப்பாதையும் கரோனா வழிகாட்டி நெறிகளின்படி நடைபெற்றது.