தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய ரயில்வே துறையில், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 4ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை கூடுதலாக 15 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணிகள்: (மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு) ஜூனியர் ஸ்டெனேகிராஃபர்
சட்ட உதவியாளர் தலைமை சமையற்காரர் / சமையற்காரர் உள்ளிட்ட 30 வெவ்வேறு பணிகள்