தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 18, 2021, 5:16 PM IST

ETV Bharat / state

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் எவ்வளவு வசூலிக்கலாம்?

தனியார் பள்ளிகள் முதல் தவணையாக 40 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

PRIVATE SCHOOLS
கல்விக் கட்டணம்

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் வசூலிக்க வேண்டிய கட்டணம் தொடர்பான அறிவிப்பை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது.

மூன்று தவணைகளில் பணத்தை வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் தவணை - ஆகஸ்ட் 31க்கு முன்பு 40 விழுக்காடு கட்டணம்
இரண்டாம் தவணை - பள்ளிகள் திறந்து 2 மாதத்திற்குள் 35 விழுக்காடு கட்டணம்
மூன்றாம் தவணை - வசூலிக்கும் தேதி பின்னர் அறிவிப்பு 25 விழுக்காடு கட்டணம்

இதுதொடர்பான விரிவான தகவல் ஏற்கெனவே நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதைக் காண, கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யுங்கள்...

ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி

ABOUT THE AUTHOR

...view details