உலக நாடுகள் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல நாடுகள் முழுவதுமாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
ஸ்பெயின் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், ஸ்பெயின் அரசைப் பாராட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.