ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ப.சிதம்பரம் ட்வீட்
அதில் அவர், 'ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ் வர்தன் ராஜினாமா செய்திருப்பது, கரோனா தொற்று நோயைக் கையாளுவதில் மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது என்ற நேர்மையான ஒப்புதல் வாக்கு மூலத்தின் வெளிப்பாடு.