தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்: நந்தினி, ஆனந்தன் இருவரும் கைது - Nandini and Anandan both were arrested

டாஸ்மாக் கடையை மூடக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில் நந்தின், அவரின் தந்தை ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நந்தினி, ஆனந்தன் இருவரும் கைது
நந்தினி, ஆனந்தன் இருவரும் கைது

By

Published : Jun 22, 2021, 2:36 PM IST

மதுரை: சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, இவரின் தந்தை ஆனந்தன். தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு முன்பு ஜுன் 23 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில் நந்தினி, அவரின் தந்தை ஆனந்தன் இருவரையும் ஜுன் 20 ஆம் தேதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

வீட்டுக்காவலை மீறி இன்று சென்னை புறப்பட்ட இருவரையும் மதுரை K.புதூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் - செப்டம்பர் 15க்குள் நடத்த உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details