சென்னை:மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டையை முதலமைச்சருக்கு அனுப்புவதற்கு பதிலாக, பொருநை நதி நாகரிகம் பற்றிய முதலமைச்சரின் அறிக்கையை பிரதமருக்கு அனுப்பி வைத்தால், சங்கத் தமிழ் மூன்றும் தந்து விநாயகப் பெருமான் அருள்பாலிக்க வாய்ப்புள்ளது.
விதி 110இன் கீழ் சமர்பிக்கப்பட்ட அறிக்கை, இந்திய வரலாற்றின் விதிகளை மாற்றும் அறிக்கையாகும்.