தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முதலமைச்சரிடம் பாராட்டு பெற்றார் செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா! - 16 வயது வீரர் பிரக்ஞானந்தா

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி தொடரில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரிடம் பாராட்டு பெற்றார் செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு முதலமைச்சரிடம் பாராட்டு பெற்றார் செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா!

By

Published : Feb 22, 2022, 10:53 AM IST

சென்னை:உலகத்தின் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் சென்னையைச் சேர்ந்த 16 வயது வீரர் பிரக்ஞானந்தா உள்பட 16 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

இதனையடுத்து அந்த இளம் வீரருக்கு பல தரப்பிட்டனரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 22) தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரக்ஞானந்தாவை சந்தித்து அவரது வாழ்க்களை தெரிவித்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நம்பர் 1 செஸ் வீரரை வீழ்த்தி தமிழ்நாடு சிறுவன் அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details