சென்னை: கடந்த சில தினங்களாக கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஒன்பது இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அரசு அறிவித்தது.
வண்ணாரப்பேட்டை பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. சிங்கார தோட்டம் என்.என்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் ரெடிமேட் கடைகளை திறந்து வியாபாரம் செய்வதை மாநகராட்சி அலுவலர்கள் கண்ட கொள்ளவில்லை எனத் தெரிகிறது.