தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் மே 1 அரசு விடுமுறை என்பதால், தமிழ்நாட்டில் நேற்று (ஏப்.30) ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை - மது விற்பனை
சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு நாள்கள் டாஸ்மாக் விடுமுறை என்பதால் நேற்று (ஏப்:30) ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
![தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை Liquor sales in Tamil Nadu for Rs 292 crore in a single day yesterday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:56:51:1619854011-tn-che-01-tasmacsale-7209106-01052021125230-0105f-1619853750-191.jpeg)
Liquor sales in Tamil Nadu for Rs 292 crore in a single day yesterday
மேலும், தமிழ்நாட்டில் சென்னை-ரூ.63 கோடி, திருச்சி - ரூ.56 கோடி, சேலம் - ரூ.56 கோடி, மதுரை - ரூ.59 கோடி, கோவை - ரூ.56 கோடி மது விற்பனை ஆகியுள்ளது.