தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சியின் முன்னேற்றம், செயல்பாடுகள் குறித்து பேசுவதற்காக தமிழ்நாடு வருகிறார். அவர் வருகிறார் என்றவுடம் எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது. இந்த வேல் யாத்திரையின் மூலம் கலவரம் வெடிக்கும் என எதிர்க்கட்சிகள் கூறினார்கள், ஆனால் இதுவரை எந்த கலவரமும் வரவில்லை.