தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 10, 2020, 8:03 AM IST

ETV Bharat / state

உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் புகைப்படம் வெளியீடு..!

கன்னியாகுமரி: காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சென்னை இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தலைமறைவானவர்கள் என சென்னை காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

kanniyakumari Sub Inspector Murder Case Sub Inspector Murder Case Wilson Sub Inspector Murder Case kanniyakumari Sub Inspector Gun Shoot Murder Case கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் கொலை வழக்கு உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்
kanniyakumari Sub Inspector Gun Shoot Murder Case

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வில்சன் நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், நேற்று அவரை சுட்டுக் கொன்றதாக தவ்ஃபீக், அப்துல் சமீம் என்ற இரண்டு இளைஞர்களின் புகைப்படத்தை கன்னியாகுமரி காவல்துறை வெளியிட்டுள்ளது.

கொலை வழக்கில் தொடர்புவுடையவர்கள்

இதில், அப்துல் சமீம் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின், அப்துல் சமீம் தலைமறைவானதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details