1. கரோனா பரவல், ஊரடங்கு குறித்து பஞ்சாப், கேரளா, கோவா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.
2.ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்க கோரிய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குவருகிறது.
3. திருப்பூரில் தயாரிக்கப்படும் மருத்துவ ஆடைகளுக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வர்த்தக வாய்ப்புகள் ஏற்படுத்துவது குறித்த ஆன்லைன் கருத்தரங்கு இன்று நடக்கிறது.