தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த சூழ்நிலையில், நாளை பிப்.28ஆம் தேதி நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்களின் அவசர கூட்டம் இன்று (பிப்.27) காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.