தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீவிரமாகிறது முழு ஊரடங்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: கரோனா தொடர்பாக இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

By

Published : May 13, 2021, 8:03 PM IST

Updated : May 13, 2021, 8:47 PM IST

தீவிரமாகிறது முழு ஊரடங்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
தீவிரமாகிறது முழு ஊரடங்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், ஊரடங்கு குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய குழு , அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்போவதில்லை, முழு ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

5 தீர்மானங்கள்:

1. கரோனா தடுப்பு பணியில் முழு ஒத்துழைப்பு

2. அரசியல் சார்ந்த நிகழ்வுகள் ரத்து

3. மக்களுக்கான நிவாரண பணிகளில் முழு மனதோடு ஈடுபடவோம்

4. ஆலோசனை குழு

5. ஊரடங்கு நடைமுறையை மேலும் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Last Updated : May 13, 2021, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details