இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், தென்சென்னை மாவட்ட செயலாளர் சந்துரு உள்ளிட்டோர், கல்லூரியில் இறுதி ஆண்டு இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சந்துரு கூறியதாவது, "தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாய இணையவழி தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கிறது.