தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2022, 1:00 PM IST

ETV Bharat / state

Perarivalan Release: ’ஓரு தாயின் பாசத்திற்கு கிடைத்த வெற்றி’ - ஜீ.வி.பிரகாஷ்குமார்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான எழுவரில் ஒருவரான பேரறிவாளன் இன்று(மே 18) உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இதுகுறித்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Perarivalan Release: ’ஓரு தாயின் பாசத்திற்கு கிடைத்த வெற்றி’ - ஜீவி பிரகாஷ்குமார்
Perarivalan Release: ’ஓரு தாயின் பாசத்திற்கு கிடைத்த வெற்றி’ - ஜீவி பிரகாஷ்குமார்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரில் ஒருவரான பேரறிவாளன், இன்று(மே 18) உச்சநீதிமன்றத்தால் அரசியல் அமைப்பு சாசனம் 142-இன் கீழ் உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று விடுதலையான நிலையில் இது குறித்து அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு தாயின் பாசத்திற்கு கிடைத்த வெற்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Perarivalan Release: ’ஒரு தாயின் அறப்போர் வென்றது’ - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details