சென்னை: கரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு கரோனா ஊக்கத் தொகையாக, ரூ. 5 ஆயிரம் வழங்குவதற்காக ரூ.58.59 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை 1,17,184 காவலர்களுக்கு கரோனா தொற்று ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.