தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் வரவேண்டாம்! - தமிழ்நாடு அரசு

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் ஜூன்.6 வரை பணிக்கு வருவதிலிருந்து முழுமையாக விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை
அரசாணை

By

Published : Jun 2, 2021, 8:46 AM IST

கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசாணை

இந்நிலையில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களிக்கப்பட்டதை வரும் ஜூன்.6ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details