தேசியக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம், தேசத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது- பிரதமர் நரேந்திர மோடி
கரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டம் எப்படி ஒரு எடுத்துக்காட்டாக ஆகியுள்ளதோ, அதே போல், தற்போது, நம்முடைய தடுப்பூசித் திட்டமும், உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக ஆகி வருகிறது. ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று மூவண்ணக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம், தேசத்துக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார்.
சுகாதாரம், கல்வி, பெண்களுக்கு பாதுகாப்பு இதுவே பிரதமர் நரேந்திர மோடி குறிக்கோள்!
சுகாதாரம், கல்வி, பெண்களுக்கு பாதுகாப்பு இதுவே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
வீடு தேடிவரும் சொட்டு மருந்து - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை: இன்று (ஜன .31)போலியோ சொட்டு மருந்து போடாத குழந்தைகளுக்கு அடுத்த மூன்று நாள்கள் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து போடப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்.14 தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். விம்கோ நகர்- திருவொற்றியூர் மெட்ரோ ரயில் திட்டம், காவிரி- குண்டாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் செளரவ் கங்குலி!
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.