'மருத்துவமனையில் தேவையான அளவு ஆக்ஸிஜன் உள்ளது' காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார்!
தென்காசி மாவட்டத்தில் தேவையான அளவு ஆக்ஸிஜன், தடுப்பு மருந்துகள் உள்ளதாக, சட்டப்பேரவை உறுப்பினர் பழனி நாடார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
திருவள்ளூரில் கோவிட்-19 பரவலைத் தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
காலி ஆக்ஸிஜன் டேங்கர்களுடன் ஒடிசா புறப்பட்ட ரயில்!
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா மாநிலம், ரூர்கேலாவுக்கு மூன்று காலி கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் டேங்கர்களுடன் ரயில் புறப்பட்டது.
'கரோனா கட்டளை மையத்திற்கு இதுவரை 14 ஆயிரம் அழைப்புகள்'
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவமனைகளில் படுக்கை வசதியை ஏற்படுத்தவும், மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் தேவை எனவும், இதுவரை 14 ஆயிரம் அழைப்புகள் கரோனா கட்டளை மையத்திற்கு வந்துள்ளன.
"டேப் முக்கியமல்ல; உயிர்தான் முக்கியம்" கரோனா நிவாரண நிதி வழங்கிய 3ஆம் வகுப்பு மாணவன்!
ஆன்லைன் வகுப்பிற்காகப் டேப் வாங்க சிறுக, சிறுக சேர்த்த ரூ.10,135 பணத்தை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு ஆட்சியரிடம் வழங்கி, உதவிக்கரம் நீட்டிய மூன்றாம் வகுப்பு சிறுவனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.