1.இந்திய ராணுவ பிடியிலிருந்த சீன ராணுவ வீரர் ஒப்படைப்பு!
2.மகாராஷ்டிராவில் பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்: நான்கு பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து, குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்ற பேருந்து, கொண்டைபரி காட் பள்ளத்தாக்கில் இருந்து கீழே விழந்தததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
3. இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு வெங்காயம் கிடைக்கும்!
சென்னையில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி - மூவர் மீது வழக்குப் பதிவு
5. பீகார் தேர்தல் களம்: பரப்புரையில் ஜே.பி.நட்டா!