தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டீ கடைக்குள் புகுந்த மண்ணுளி பாம்பு  - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு! - earthworm caught at the tea shop near Korukkupet

சென்னை: கொருக்குப்பேட்டை அருகே டீ கடையில் பிடிக்கப்பட்ட மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

By

Published : Aug 29, 2020, 3:26 PM IST

சென்னை கொருக்குப்பேட்டை அருகேயுள்ள டீ கடையின் உள்ளே மண்ணுளி பாம்பு புகுந்துள்ளது. இதுகுறித்து கடைக்காரர் கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஆரிபா தலைமையிலான வீரர்கள், டீ கடையின் உள்ளே சென்று மண்ணுளி பாம்பை லாவகமாக பிடித்தனர்.

மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

பின்னர் பாம்பை வனத்துறை அலுவலர் ஜெய் வினோத்திடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: அரியவகை வெள்ளை நிற கட்டுவிரியன் ஒடிசாவில் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details