தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் தனியாக இருக்கும் 21 நாள்களில்... என்ன செய்யலாம்! - corona poster

சென்னை: வீட்டில் தனிமைப்பட்டிருக்கும் 21 நாள்களில் செய்ய கூடியவை மற்றும் கூடாதவை குறித்து பொது சுகாதாரத்துறையினர் விளக்கியுள்ளனர்.

வீட்டில் தனியாக இருக்கும் 21 நாட்களில்... என்ன செய்யலா!
வீட்டில் தனியாக இருக்கும் 21 நாட்களில்... என்ன செய்யலா!

By

Published : Apr 3, 2020, 7:55 AM IST

சீனாவில் உருவான கரோனா வைரஸ் பல நாடுகளை ஆட்கொண்டுவருகிறது. வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமல்படுத்தியுள்ளது.

வீட்டில் தனியாக இருக்கும் 21 நாட்களில்...

தமிழ்நாடு அரசும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

வீட்டில் தனியாக இருக்கும் 21 நாட்களில்... என்ன செய்யலா!

இந்நிலையில் கரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் போது கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்து தெளிவாக கூறியுள்ளது.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று - சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details