தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்' - ஓபிஎஸ் - Deputy CM convey greeting to pongal for people

சென்னை: பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தனது வாழ்த்துகளை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops
ops

By

Published : Jan 13, 2020, 11:01 PM IST

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் துணை முதலைமச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது 69ஆவது பிறந்தநாளை நாளை (ஜனவரி 14) சிறப்பாகக் கொண்டாட உள்ளார்.

அவரின் பிறந்தநாளையொட்டி சென்னை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை விமானநிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று கூறினார்.

இதையும் படிங்க: ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details