தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நம்மோடு பேராசிரியர் இல்லை என்றாலும் விண்ணிலிருந்து ஆசிர்வதிப்பார்' - காங்கிரஸ் எம்.பி.வசந்த குமார்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் அஞ்சலி செலுத்தினார்.

அன்பழகன் உடலுக்கு காங்கிரஸ் எம்.பி.வசந்த குமார் அஞ்சலி
அன்பழகன் உடலுக்கு காங்கிரஸ் எம்.பி.வசந்த குமார் அஞ்சலி

By

Published : Mar 7, 2020, 11:38 AM IST

பேராசிரியர் க. அன்பழகன் உடலுக்கு காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “தமிழ்நாடு அரசியலில் நீண்ட நெடிய பயணம் செய்தவர் நம்முடன் இல்லை.

அவர் வகுத்த பாதையில் திமுக சென்றுகொண்டிருக்கிறது. நம்முடன் இல்லை என்றாலும் விண்ணிலிருந்து ஆசிர்வதிப்பார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘இனமான இமயம் உடைந்துவிட்டது!’ - பேராசிரியருக்கு ஸ்டாலின் கண்ணீர் கவிதை

ABOUT THE AUTHOR

...view details