கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 உத்தரவு நீட்டிக்கப்பட்டது. கைவிடப்பட்ட மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரியில் 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனி படுக்கைகளை முதலமைச்சர் இன்று தொடங்கிவைத்தார்.
கரோனா வைரஸ் தனி சிறப்பு வார்டை திறந்துவைத்த முதலமைச்சர்! - corona virus special ward
சென்னை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரியில் 500 படுக்கைகள் கொண்ட தனி சிறப்பு வார்டை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
cm
இதையும் படிங்க:இரண்டாம் நிலைக்கு செல்கிறது கரோனா - முதலமைச்சர் பழனிசாமி