சென்னை வடபழனியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்புவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏழை மாணவர்களின் கனவை நனவாக்க 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி - chennai vadapalani
சென்னை: ஏழை மாணவர்களின் கனவை நனவாக்க அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
![ஏழை மாணவர்களின் கனவை நனவாக்க 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி chennai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9320576-thumbnail-3x2-ui.jpg)
chennai
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர், ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:7.5% உள் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு: பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்?