இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், "தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம், சக உயிர்களைக் காப்போம் எனப் பதிவிட்டு அதுதொடர்பான் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம்! சக உயிர்களைக் காப்போம்! - முதலமைச்சர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம், சக உயிர்களைக் காப்போம் என பிளாஸ்மா தானம் செய்ய மக்களை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
![தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம்! சக உயிர்களைக் காப்போம்! - முதலமைச்சர் chief-minister-edappadi-palaniswamy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8065195-thumbnail-3x2-l.jpg)
chief-minister-edappadi-palaniswamy
அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காணொலி
அதில் பிளாஸ்மா தெரபி சிகிச்சைகள், கரோனா சிகிச்சையில் அதன் பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அண்மையில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் பிளாஸ்மா தெரபி சிசிச்சைக்கு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்:பிரதமரின் திருக்குறள் கருத்து தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்துவிட்டது - முதலமைச்சர்