தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக குமரேஷ் பாபு மற்றும் ஸ்ரீ சரண் ஆகியோரை நியமித்து, தலைமைச் செயலர் சண்முகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
முதலமைச்சரை சந்தித்த அரசின் தலைமை வழக்குரைஞர்கள்! - Additional Attorney General of Tamilnadu
சென்னை : தமிழ்நாடு அரசின் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குமரேஷ் பாபு மற்றும் ஸ்ரீ சரண் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
![முதலமைச்சரை சந்தித்த அரசின் தலைமை வழக்குரைஞர்கள்! Additional Attorney General of Tamilnadu meet CM Edappadi Palanisamy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:43:00:1598263980-tn-che-06-cmmetwithadvocate-7209106-24082020142941-2408f-1598259581-841.jpg)
Additional Attorney General of Tamilnadu meet CM Edappadi Palanisamy
இந்நிலையில், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ள இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.