துபாயிலிருந்து எமரேட்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது கேரளா மாநிலம் திரிசூரைச் சோ்ந்த முகமது செகில் (28) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.