இது குறித்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அரசாணையில், "2019-2020ஆம் ஆண்டிற்கான பணிமாறுதல் மூலம் நியமனம் பெறும் துணை ஆட்சியர்களுக்கான தற்காலிகப் பட்டியல் அரசால் வெளியிடப்பட்டது.
அதன்படி, வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களுக்கான தகுதிகள் அனைத்தையும் பெற்றுள்ளார்கள் என்று சான்றளிக்கப்படுகிறது. தமிழ்நாடு குடிமைப்பணியில் பதவி உயர்வு மூலம் 57 வட்டாட்சியர்கள் தற்காலிகத் துணை ஆட்சியர்களாகப் பணிநியமனம் செய்யப்படுகின்றனர்.