177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.
கரோனாவுக்கு மருந்து?
- கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் விதமாக ஐசிஎம்ஆர், பிபிஐ-உடன் கைகோர்த்து பணியாற்றத் தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா உதவி - ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா பங்காற்ற வேண்டும் என அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
ரசாயன தொழிற்சாலைக்களுக்கான ஆலோசனைகள் வெளியீடு