தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

அரியலூர்: போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மாதத்தின் முதல் தேதியன்றே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 1, 2020, 3:38 PM IST

அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகில் போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை மாதத்தின் முதல் நாளன்றே வழங்கிட வேண்டும்.

மேலும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: விவசாய நிலத்தில் எண்ணெய்க் கிணறு அமைக்க முயற்சி: கிராம மக்கள் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details