தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் மயான சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்! - ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள்

அரியலூர்: திருமானூர் அருகே மயான சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Demonstration demanding removal of occupants on grave yard  in Ariyalur!
மயான சாலை ஆக்கிறப்பால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 7, 2020, 3:52 PM IST

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேவுள்ள வெற்றியூரில் மயான சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கறுப்புக் கொடியுடன், மயானத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும், தற்போது கிராமத்தில் சாக்கடை கால்வாயை ஒரு புறம் அமைத்து மற்றொரு புறம் அமைக்காமல் உள்ளனர். இதனால், ஆக்கிரமிப்பை அகற்றி இருபுறமும் கால்வாய் அமைக்க வேண்டும்.

பிள்ளை குளத்திலுள்ள மயானத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து தகவலறிந்த திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details