தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 20, 2020, 8:16 PM IST

ETV Bharat / state

அரியலூரில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு வாகனம்!

அரியலூர்: கரோனா வைரஸ் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கரோனா வைரஸ் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைக்கும் காட்சி
கரோனா வைரஸ் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைக்கும் காட்சி

அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு வெளியே பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என பலர் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் விதத்தில், கரோனா வைரஸ் விழிப்புணர்வு வாகனம் வைக்கப்பட்டுள்ளது. அதில் கிருமி நாசினி மற்றும் சோப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் விழிப்புணர்வு வாகனம்

இந்த வாகனத்தை அனைவரும் பயன்படுத்தி, கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க:கரோனா வைரசால் சட்டமன்றத்தை ஒத்திவைக்கத்தேவையில்லை: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!

ABOUT THE AUTHOR

...view details