உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை மட்டுமே எடுத்தது. எனினும் ஷமியின் சிறப்பான பந்துவீச்சு மூலம் இப்போட்டியில் இந்திய அணி 11 ரன்னில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில், தோனி - ஜாதவ் கூட்டணியின் நிதான ஆட்டம் தான் என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து தோனியின் ரசிகர்கள் சச்சினை வசைபாடினர். இந்நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி,